அரசுக்கு எதிராக குமரியில் போராட்டம் 10,000 மீனவர்கள் மீது வழக்கு
நாகர்கோவில்: ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் குமரி, நாகை மாவட்டத்தில் மீனவர்கள் போராட்டம் வலுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக...